Tag: தமிழீழம்
தேனிசை செல்லப்பா மறைந்தார் – தமிழ்மக்கள் கண்ணீர் வணக்கம்
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா இன்று அதிகாலை மறைவுற்றார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லப்பா. பதினோராவது வயதில்...
தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்
அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...
சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...
தமிழீழத்தில் நல்லகண்ணு நினைவஞ்சலி – விவரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவுக்கு தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்தேறியது. அண்மையில் தமிழ்நாட்டில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட்...
செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...
மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...
யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்
தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...
அனுர அரசும் இராஜபக்சே போல் இனவெறி அரசுதான் – சான்றுடன் சாடிய கஜேந்திரகுமார்
அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையின் நாடாளுமன்ற...
சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....
நான் தமிழ்த்தேசியனாக அவரே காரணம் – அருகோ அய்யா நினைவுக் குறிப்பு
மூத்த தமிழ்த் தேசியத் தலைவரும் முனை மழுங்காப் போராளியுமான அருகோ அய்யா டிசம்பர் 23,2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் மறைவுற்றார். 21.11.1937ஆம் ஆண்டில்...










