Tag: தமிழீழம்
சிங்கள இராணுவம் காவல்துறை அச்சுறுத்தலை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18, 2009 ஆம் நாள் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்தது. ஆண்டுதோறும் அந்த...
விடுதலைப்புலிகள் குறித்து அவதூறு வேண்டாம் – திமுகவினருக்குக் கட்டளையிட்ட தலைமை
ஈழத்தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத்தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
கொரோனா கொடூரம் – ஈழத்தின் மூத்த கலைச்செல்வம் ஏ.ரகுநாதன் மறைந்தார்
ஈழத்தின் நாடக - திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன் காலமானார்.ஏ.ரகுநாதன் (1935 - ஏப்ரல் 22, 2020) (மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்....
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தேனீக்கள் – கொரோனா காலத்தில் செய்யும் உதவிகள்
தமிழீழத்திலும் கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்னெடுப்பில் மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறார்கள். அதுகுறித்து அவர்...
மரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்
தமிழீழத்திலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு.... யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது....
கொரோனா பாதிப்பு – பொதுவிடுமுறை அறிவித்தது இலங்கை அரசு
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள...
அப்பட்டமாகப் பொய் பேசும் ராஜபக்சே – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்துவிட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை' என்று பிரதமர் மகிந்த...
பேராசிரியர் அறிவரசன் மறைவு – சீமான் புகழ்வணக்கம்
பேராசிரியர் அறிவரசனாரின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்டிருக்கிற மாபெரும் இழப்பு என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தமிழ்த் தேசிய...
சிங்கள அரசின் முடிவுக்கு உலகநாடுகள் கடும் எதிர்ப்பு
சிங்கள அரசின் முடிவை கடுமையாக எதிர்க்கிறது பிரான்ஸ். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிரான்ஸ் தமது கடுமையான...
ராஜபக்சே சகோதரர்களின் கொடுஞ்செயல்களை உறுதிப்படுத்திய ஐநா
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் அதற்கான நடவடிக்கையை ஐ.நா.மன்றம் எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள...










