Tag: தமிழீழம்

தமிழகம் ஒரு மாநிலமல்ல தேசம் – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், இன்று 04-01-2020 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, வேலப்பன் சாவடி, கே.வி.என். திருமண மண்டபத்தில் ,...

சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்...

ஆழிப்பேரலை 15 ஆம் ஆண்டு – பொ.ஐங்கரநேசனின் எச்சரிக்கை

டிசம்பர் 26, 2004 இல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்தது நிலநடுக்கம். 9.3 புள்ளிகள் ரிக்டர்...

சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...

இன்று மாவீரர் நாள் – உருவானது எப்படி?

மாவீரர் நாள் விழாவை உருவாக்கியது ஏன்? என்பதை விளக்கி மேதகு வே.பிரபாகரன் ஆற்றிய உரை.... எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை...

புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் பிரபாகரன் – சீமான்

தலைவனுக்குத் தம்பியின் வாழ்த்துகள் ! –சீமான் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக,...

மாவீரர் நாள் – சத்யராஜ் வேண்டுகோள்

நவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் அனுசரிக்கும் நவம்பர் 27 மாவீரர் நாள் குறித்து...

திலீபன் நினைவு நிகழ்வில் அட்டூழியம் – யாழ் தமிழர்கள் கோபம்

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால்...

இப்படி ஒரு தியாகி இருந்தார் – திலீபன் நினைவலைகள்

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 32 ஆவது நினைவு தினத்தில், நெக்குருகி...

பிள்ளையார் கோயிலில் புத்தபிக்கு உடல் எரிப்பு – சீமான் அதிர்ச்சி

முல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...