Tag: தமிழீழம்
தமிழர்கள் நிம்மதியாக இல்லையென்றால் சிங்களரும் நிம்மதியாக வாழமுடியாது – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நவம்பர் 27 அன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை...
யார் இந்த மாவீரர்கள்? எதற்காக இந்த மாவீரர் நாள்?
https://www.youtube.com/watch?v=1Bz9C-7VpnU&feature=youtu.be&fbclid=IwAR3c0K4PZH4r5jSPjN4BCBaLTLcj99x5H2d2mznRgaOBFaCNPiyuoR-Rn24
ஈழம் மலரும் காலம் வரை போராட்டம் ஓயாது – சீமானின் மாவீரர் நாள் உறுதி
உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்..! இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும்...
தலைவர் பிரபாகரன் வீட்டை சுத்தம் செய்தவர்கள் சிறைபிடிப்பு
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாள் இன்று தமிழர் வாழும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்று தலைவர் பிரபாகரனின் சொந்த...
மாவீரர் நாள் உருவான வரலாறு
நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்று நினைப்பவர்கள் உள்ளனர். அவருடைய பிறந்தநாள் நவம்பர் 26,...
12 கோடி தமிழருக்கும் தலைவர் பிரபாகரன் – சீமான் பெருமித வாழ்த்து
அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள் உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக...
உண்ணாநிலையிருந்து உயிர்துறந்த அன்னை பூபதி பிறந்தநாள் இன்று
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி பிறந்த நாள் 3.11.1932 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின்...
மண்ணுக்காக மரணித்த மாவீரர் நினைவாக மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய...
மீண்டும் ராஜபக்சே வந்தது குறித்து பழ.நெடுமாறன் கருத்து
இராஜபக்சே இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தில்லிக்கு...
போருக்குப் பிறகு தமிழீழத்தில் 2 இலட்சம் ஏக்கரை ஆக்கிரமித்த சிங்கள அரசு
கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட சிங்கள அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில்...










