Tag: தமிழீழம்
செப் 21,1987 – தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் ஏழாம் நாள்
தியாக தீபம் திலீபன் -ஏழாம் நாள் நினைவலைகள் இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின. நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு...
செப் 20,1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஆறாம் நாள்
தியாக தீபம் திலீபன் -ஆறாம் நாள் நினைவலைகள். அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை...
செப் 19,1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஐந்தாம் நாள்
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19 ஆம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால்...
செப் 18,1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் நான்காம் நாள்
தியாக தீபம் திலீபன் -நான்காம் நாள் நினைவலைகள். நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத்...
செப் 17, 1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் மூன்றாம் நாள்
தியாக தீபம் திலீபன் - மூன்றாம் நாள் நினைவலைகள் காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம்...
தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு நினைவுநாள் இன்று
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்...
தமிழீழ விடுதலைப் போராளி சிவாஜிலிங்கத்துக்கு திடீர் மாரடைப்பு
தமிழீழ விடுதலையில் தீராத தாகம் கொண்டவரும் விடுதலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர் எம்.கே.சிவாஜிலிங்கம். தற்போது வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர்...
தடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்
மே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...
மூத்த விடுதலைப்புலி தலைவரின் மகள் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்
விடுதலைப்்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் புகைப்படம் வெளியானது.சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர்...
தமிழினம் வீழ்ந்த நாளல்ல எழுந்த நாள் என்றாக்குவோம் – சீமான் முழக்கம்
மே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என்று சீமான்...










