Tag: தமிழீழம்
செப் 17, 1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் மூன்றாம் நாள்
தியாக தீபம் திலீபன் - மூன்றாம் நாள் நினைவலைகள் காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம்...
தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு நினைவுநாள் இன்று
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்...
தமிழீழ விடுதலைப் போராளி சிவாஜிலிங்கத்துக்கு திடீர் மாரடைப்பு
தமிழீழ விடுதலையில் தீராத தாகம் கொண்டவரும் விடுதலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர் எம்.கே.சிவாஜிலிங்கம். தற்போது வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர்...
தடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்
மே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...
மூத்த விடுதலைப்புலி தலைவரின் மகள் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்
விடுதலைப்்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் புகைப்படம் வெளியானது.சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர்...
தமிழினம் வீழ்ந்த நாளல்ல எழுந்த நாள் என்றாக்குவோம் – சீமான் முழக்கம்
மே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என்று சீமான்...
முள்ளிவாய்க்கால் நினைவுநாள் – தமிழீழமெங்கும் தீபமேந்தி பயணம்
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக இன்று மாலை...
சிங்கள அதிபருக்கு சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கலாம் – தீபச்செல்வன் காட்டம்
மே தினக் கூட்டத்தில் சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேன பேச்சுக்கு எதிர்வினையாக தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... மைத்திரிபால சிறிசேன குறித்த மகிந்த ராஜபக்சவின்...
தமிழீழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை – பொ.ஐங்கரநேசன் அதிரடிப் பேச்சு
நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம்...
சிங்கள அரசின் சதியை மீறி தமிழர்களாக ஒருங்கிணைவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு
அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை! பொ.ஐங்கரநேசன் ஆணித்தரம். விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை...










