Tag: தமிழீழம்
சிங்கள அதிபருக்கு சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கலாம் – தீபச்செல்வன் காட்டம்
மே தினக் கூட்டத்தில் சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேன பேச்சுக்கு எதிர்வினையாக தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... மைத்திரிபால சிறிசேன குறித்த மகிந்த ராஜபக்சவின்...
தமிழீழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை – பொ.ஐங்கரநேசன் அதிரடிப் பேச்சு
நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம்...
சிங்கள அரசின் சதியை மீறி தமிழர்களாக ஒருங்கிணைவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு
அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை! பொ.ஐங்கரநேசன் ஆணித்தரம். விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை...
தமிழீழத்தில் எச்.ராஜாவின் உருவப்படம் எரிப்பு
மலேசியாவில் இருந்து வெளிவரும் 'வல்லினம்' இலக்கிய இதழின் 100ஆவது இதழ் தொடர்பான அறிமுக உரையாடல்,தமிழீழத்தின் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், மட்டக்களப்பு பெரியார்...
சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று 'வெல்லும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாநாட்டை...
தமிழீழப்பகுதிகளில் ஆயிரம் புத்தவிகாரைகள் – சிங்களர்களின் திட்டத்தை விமர்சிக்கும் ஐங்கரநேசன்
தமிழீழப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு என்று ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் அறிக்கையில் வடக்குக்...
சிங்கள அரசிடம் மண்டியிடுவதுதான் யதார்த்தமா? – தமிழீழ அரசு காட்டம்
தற்போதைய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை நிலையாகச் சிக்கவைக்கும் முயற்சிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமைகள்...
சிங்களக்கட்சிகளுக்கு தமிழீழத்தில் போட்டியிடும் துணிவு எப்படி வந்தது ? – ஐங்கரநேசன் கேள்வி
தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள் நண்பர்கள் அல்லது...
முத்துக்குமார் எழுதிய மரணசாசனம்- முழுமையாக
இன்று (சனவரி 29) முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் *தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை*... *விதியே...
சீனாவின் ஆதிக்கத்தில் இந்தியப் பெருங்கடல் – கோட்டை விட்டது மோடி அரசு
படம் -- அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது நவம்பர் 8,9.2017 ஆகிய நாட்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும்...










