Tag: தமிழீழம்
சீனாவின் ஆதிக்கத்தில் இந்தியப் பெருங்கடல் – கோட்டை விட்டது மோடி அரசு
படம் -- அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது நவம்பர் 8,9.2017 ஆகிய நாட்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும்...
தமிழீழத்தின் முதல் பெண் விமானி ஒரு மாற்றுத்திறனாளி
இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாள். International Day of Persons with Disabilities (December 3) தலைவர் ஒரு நேர்காணலில் ' தமிழீழம்...
விரைவில் உணர்வாய் பகையே,உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே
இன்று பிறந்த நாள் காணும் தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவுக்கு 69 வது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்....
நவம்பர் 27 – மாவீரர் நாள் உருவான வரலாறு
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 26, மாவீரர் நாள் என்பது நவம்பர் 27, தலைவர் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுவதாக பலரும்...
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே – மாவீரர்நாள் இன்று
மாவீரர்நாள் நவம்பர் 27 அந்தப் பாடல் மணியோசையுடன் ஆரம்பமாகும். “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில...
உலகத்தலைவர்கள் வரிசையில் உயர்ந்த இடம் பெற்ற தலைவர் பிரபாகரன் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்
திரிக்கப்பட்ட தரவுகள்: தேசத்தின் பகை நாடுகள், தேசத்தின் பாதுகாப்பு முதலானவை குறித்து இந்திய அரசுக்கு "வல்லுநர்கள்" வழங்கிய திரிக்கப்பட்ட தரவுகளும் அவற்றின் அடிப்படையிலான வெளியுறவுக்...
வீரனிலும் ஒரு மாவீரன் ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...
தீபச்செல்வனைக் கொண்டாடும் குர்திஸ்தான் போராளிகள்
அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப்...
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்
இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...
மாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன்
மாலதி அக்கா பள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை...










