Tag: தமிழீழம்
மாவீரர் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி! – சீமான் அறிக்கை
மாவீரர் நாள் 2020 - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்....
தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி
நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...
மாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி
மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க...
தியாகசீலர்கள் நினைவாக சுடரேற்றி மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசனின் மாவீரர் நாள் அறிக்கை
மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த...
உலகம் வியந்த உன்னதப் போராளி – தொல்திருமாவளவன் புகழாரம்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத்...
நவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி
துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின்...
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு
நவம்பர் 17 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு...
இலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்
இலங்கையில் இராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியில் தமிழீழத்தில் கூட மாவீரர்கள் நினைவுகளைக் கடைபிடிக்கத் தடை விதித்து வருகின்றனர். இந்நிலையில், கொழும்பிலுள்ள பாராளுமன்றத்துக்குள்ளேயே மாவீரர்களின் தியாகங்களுக்குத் தலை...
3 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொலை – தமிழ் விவசாயிகளை மிரட்டும் சிங்களர்கள்
தமிழீழப்பகுதியான மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள...
தமிழீழப் பகுதிகளில் புதியபெயரில் சிங்களக் குடியேற்றம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
தொழில் முனைவோருக்குக் காணிகள் பகிர்ந்தளிப்பு தமிழ்த்தரப்பு சுதாகரிக்காவிடின் நிலம் பறிபோகும் அபாயம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை இளம் தொழில்முனைவோர்களுக்கு ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப்...










