Uncategorized
இரட்டைமலை சீனிவாசனார் வழியில் நடப்போம் – சீமான் உறுதி
மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி...
சென்னையில் யாழ்ப்பாண முதல்வர் சி.வி.விக்னேசுவரன்
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத்தலைவரும் நமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு வரும் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை ,...
இன்னொரு வீரப்பன் வருவேண்டுமா? சீமான் காட்டம்
சேலம் மாவட்டம் கொளத்தூரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் அடிப் பாலாறு எனுமிடத்தில் மீன் பிடிக்கச் சென்ற தமிழரை பிடித்து சித்ரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுப்...
யாழில் ஈகத்தலைவன் திலீபன் வணக்கம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் திலீபனின்...
எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கவேண்டும்.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய...
மாவீரர் மாதத்தில் மரம் நட தீர்மானம்
வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாகக் கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் பதினாறவது அமர்வு புதன் கிழமை (25.09.2014) நடைபெற்றபோது...
தமிழகமுதல்வருக்கு மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை
தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர், ஜஸ்டின் ஆண்டனி ராஜ், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 4 மீனவர்கள் மற்றும்...
மக்களை ஏமாற்றும் ஜெயலலிதா
தமிழ்நாட்டில் ரூ.6805 கோடி ரூபாய்க்கு மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பொது அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் நேற்று...
ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றார்.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக...
திருக்குறள் என்னை வழிநடத்துகிறது-அப்துல்கலாம்
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் "விண்ணைத் தொட கனவு காணுங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியரசு...


