சமுதாயம்

ஐபிஎல்- பெங்களூருவிடம் தோற்றது டெல்லி

ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு...

ஐபிஎல் – பஞ்சாப் வெற்றிக்கு மழை காரணமா?

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய (ஏப்ரல் 21) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ்...

ஈழத்தமிழர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யும் திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அவர்,சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும்...

இரண்டு பேரைக் காட்டிக் கொடுத்த நிர்மலாதேவி – விசாரணையில் பரபரப்பு

கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டில் கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் காவலில்...

ஐபிஎல் -ராஜஸ்தானை துவம்சம் செய்தது சென்னை அணி

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய (ஏப்ரல் 20) லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. புனேவில் நடந்த...

ஏலத்தின்போது பலரால் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ்கெய்ல் இன்று சாதித்தார்

ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 19 ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி...

வடமாநிலங்கள் போல் தமிழக ஏடிஎம் களிலும் பணத்தட்டுப்பாடு – காரணம் என்ன?

உத்தரபிரதேசம், குஜராத் உள்பட வடமாநிலங்களில் சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் பணம்...

ஐபிஎல் – போராடித் தோற்றது சன்ரைசர்ஸ்

மொகாலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன்...

கட்சிக்கூட்டம் போல் கிரிக்கெட்டுக்கும் காசு கொடுத்து கூட்டம் சேர்த்த சிஎஸ்கே

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசியல் கட்சிகளும் திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், சமீபத்தில் சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐபிஎல்...

சிறையில் நிர்மலாதேவியின் மனநிலை என்ன? – வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில்...