சமுதாயம்

நிர்மலாதேவி விவகாரம் – கைதான முருகன் மனைவி வெளியிடும் திடுக் தகவல்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆளுநர் நியமித்த...

ஐபிஎல் – சென்னையை எளிதாக வென்றது மும்பை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஏப்ரல் 28 அன்று நடைபெற்றது....

இன்றுவரை பேருந்து செல்லாத குக்கிராமத்திலிருந்து ஒரு ஐஏஎஸ்

- யுவராஜ்   ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி...

கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி அணி அதிரடி வெற்றி

11வது ஐ.பி.எல்லின் 26 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சைத்...

தமிழ் நாட்டிய வரலாறைத் திரிக்கும் பத்மாசுப்பிரமணியத்தின் பித்தலாட்டம்

பரதநாட்டியம் பத்மா சுப்பிரமணியம் முன்முயற்சியில், பரதமுனிக்கு நினைவுமண்டபம் கட்டி அதை இன்று (ஏப்ரல் 27,2018) திறக்கவிருக்கிறார்கள். வரலாற்றைத் திரிக்கும் இந்த முயற்சிக்கு எதிராகப் பத்திரிகையாளர்...

ஐபிஎல் – பஞ்சாப்பை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

11 வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் 25 வது லீக் போட்டியில், ஏப்ரல் 26 அன்று,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,சன்ரைசர்ஸ் ஐதராபாத்தைச்...

ஐபிஎல் – தோனியின் வாணவேடிக்கையால் சென்னை அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்...

ஐபிஎல் – தொடர்தோல்வி, கவுதம்கம்பீரை கழற்றிவிட்ட டெல்லி அணி

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-வது சீசன் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது....

சென்னையில் பரபரப்பு – ஓடும் தொடர்வண்டியில் இளம்பெண் மீது வன்முறை

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேளச்சேரியில் இருந்து ஏப்ரல் 23 அன்று இரவு 11.45 மணிக்கு கடற்கரை நோக்கி வரும் பறக்கும்...

சீக்கிரம் பணக்காரனாகவே கொள்ளையடித்தேன் – பீகார் வாலிபரின் வாக்குமூலம்

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியில் ஏப்ரல் 23 அன்று பட்டபகலில் துப்பாக்கி முனையில் ரூ.6.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தைச்...