சமுதாயம்
ஒரே நாளில் 6000 கிலோ தங்கம் விற்பனை
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். அதிர்ஷ்டம் தரும் நாளாக கருதப்படும் இந்த நாளில் தங்கம் வாங்கினால்...
பக்கத்துவீட்டுப் பெண்ணைக் கொலை செய்தது ஏன்? – வாலிபர் சொன்ன பரபரப்பு தகவல்
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் வசித்தவர் வேல்விழி(19). நர்சிங் டிப்ளமோ படித்து வந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம். படிப்பதற்காக சென்னை வந்தவர் சூளைமேட்டில்...
ஐபிஎல்- ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி- ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட்...
பேராசிரியை நிர்மலாதேவியைத் தப்பவைக்க முயற்சி?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில்...
ஐபிஎல்- பெங்களூருவை வென்றது மும்பை
ஐபிஎல் டி20 தொடரின் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி...
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் – குஷ்பு கருத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை...
ஐபிஎல் – டெல்லியை ஓட ஓட விரட்டியது கொல்கத்தா
11 வது ஐபிஎல் போட்டியின் 13 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியை கைது
விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி...
போனில் பேசியது நான் தான், பேசிய விசயம் அதுவல்ல – பேராசிரியை விளக்கம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. அப்பகுதியில் பிரபலமான அந்தக் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியின்...
ஐபிஎல் – சென்னையை வென்றது பஞ்சாப்
ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. சண்டிகரில் நேற்று இரவு நடந்த...










