சமுதாயம்

குருதி கொடுங்கள் நம்பிக்கை கொடுங்கள் – உலக குருதிக் கொடைநாள் 2025 செய்தி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி, உலக குருதிக் கொடை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம்...

கோலியின் கனவு பலித்தது பெங்களூரு வென்றது – முதலமைச்சர் வாழ்த்து

2025 ஆம் ஆண்டு டி20 மட்டைப்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு...

முன்னதாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை – 4 மாநிலங்களில் கனமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக,மே 24 ஆம் தேதியே...

தமிழ்ப் புத்தாண்டு எது? – சான்றுகளுடன் விளக்கம்

ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும்...

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி

உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. அந்த நாடு உருவானதன் போராட்டப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்...

தமிழ் மொழித் தியாகிகள் நினைவுநாள் இன்று – வரலாறு அறிவோம்

1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர்....

பிறந்தது தி.பி 2056 – தமிழ் மக்கள் கொண்டாட்டம்

உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2025 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...

நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கும் சென்னை சங்கமம் – விழா விவரங்கள்

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் சனவரி 14 முதல் சனவரி 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி...

சென்னை புத்தகக் கண்காட்சி 48 – உதயநிதி தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48 ஆவது...

பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா – பத்துநாட்கள் நடக்கிறது

கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 ஆவது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை...