சமுதாயம்

தீபாவளி பட்டாசு வெடிக்க 6 முக்கிய கட்டுப்பாடுகள் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதால் ஒலிமாசு மற்றும் காற்றுமாசு ஆகியன அதிகரித்து சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்திவருகிறது.இதனால் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன....

சென்னை மக்களுக்கோர் நற்செய்தி – இன்று அதிகனமழை இருக்காது

மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.அன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில்,சென்னை வானிலை...

இன்று முதல் கனமழை – சென்னையில் 4 நாட்கள் எப்படி இருக்கும்?

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்...

இரண்டரை மணி நேரம் திக் திக் – திருச்சி விமானத்தில் நடந்தது என்ன?

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்டோபர் 11) மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள்,...

பாலியல் நலம் மற்றும் ஸ்டெம்செல் குறித்த மருத்துவக் கண்காட்சி – விவரங்கள்

உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினம் ஆகியனவற்றை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர்...

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பந்தயம் – விவரம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது....

விழாக்கோலத்தில் பழநி – முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடக்கம்

தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள...

இன்று ஆடி ஒன்று – தேங்காய் சுடத் தெரியுமா?

இன்று ஆடி மாதம் முதல்நாள். ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது...

பானிபூரி பிரியர்களுக்கோர் எச்சரிக்கை – உணவு பாதுகாப்பு அதிகாரி

கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோரக் கடைகள் முதல் உயர்தர உணவகங்களில் பானி பூரி...

கி.மு 6 ஆம் நூற்றாண்டில் படிப்பறிவு எழுத்தறிவு கொண்டது தமிழ்ச் சமுதாயம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தொல்லியல் துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும்...