சமுதாயம்

கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப் 21)தொடக்கம்.

  மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப். 21) நடக்கிறது....

படித்தவர்கள் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்– சவுமியா அன்புமணி வேதனை.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி சென்னை போர் ப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான 'சென்னை டர்ன்ஸ் பிங்க்'...

தமிழகமுதல்வரின் உறவுப் பெண்ணுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தது சிபிஎம் கட்சி.

கமல்-தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர். ஆர்த்திகா-தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இருவரும்...

அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் — தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாட்டுக் காட்சிகள்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பொன்காளியம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்களுடன் அம்மன் பவனி ஏப்ரல் 10 ஆம் நாளன்று...

இசைமுரசு நாகூர் அனீபாவுக்கு ஜவாஹிருல்லாவின் நெஞ்சம் நெகிழும் பதிவு.

இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம் இறைவனிடமே திரும்ப...

இயக்குனர் பாலாஜி தற்கொலைக்கு விஜய், பாலிமர், ஜீ,மக்கள் ஆகிய தொலைக்காட்சிகள் காரணமா?

இந்தித் திணிப்பு சமக்கிருத திணிப்புப் பற்றி பேசுகிறோம் . சின்னத்திரையில் வேரூன்றியுள்ள கலாச்சார திணிப்பால் ஒரு உயிர் பலியாகி விட்டது ! சின்னத்திரையின் முன்னணி...

தமிழர்விளையாட்டைக் காக்க ஆதித்தனார் வழியில் செல்லும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு 'தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை' தொடங்கப் பட்டுள்ளது. இதை...

ஜெ வைக் காப்பாற்ற நாமக்கல் கண்ணகி சிலை உடைப்பா? நாளேடு கேள்வி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைக்கப்பட்ட கண்ணகி சிலையை, மார்ச் 14 இரவு, மர்ம நபர்கள் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். இது,...

இந்தியா கலாச்சாரம் மிளிரும் நாடு என்று இனி எவனும் சொல்லாதீர்கள்

இந்தியாவின் மகள்" படம் பார்த்து 3 மணி நேரம் ஆகிவிட்டது.. இன்னும் பதட்டம் அடங்கவில்லை.. உள்ளே ஒரு சொல்லமுடியாத அழுத்தம் பரவிக்கிடக்கிறது.. மகளை பெற்றவன்...

மாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்

இசை, நாடகம் உள்ளிட்ட  மேடைநிகழ்ச்சிகளை, பொறுப்பேற்று நடத்தித்தருவதற்காக 2012 ஏப்ரலில் தொடங்கிய நிறுவனம் எஸ்.எஸ். இண்டர் நேஷனல் லைவ் . கடந்த 3 ஆண்டுகளில்...