சமுதாயம்

‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள் நினைவு நாள் 15.9.1959

தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு! எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர்,...

வேர்கடலை கொழுப்பு அல்ல, ஒரு மூலிகை – வியப்பூட்டும் உண்மை

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது...

கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய ஆணையிடவேண்டும் -ஜெ க்கு சீமான் கோரிக்கை

நாம்தமிழர் கட்சியின் துணை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30-2015 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள். தீர்மானம் எண்...

இந்துமுன்னணியைக் காலி செய்யும் வீரத்தமிழர்முன்னணி மாநாடு

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி நடத்தும் 'கிராமப் பூசாரிகள் மாநாடு'  ஆகத்து 30 அன்று திருப்பூரிலுள்ள காங்கேயம் சாலை, பத்மினி...

தமிழர்களின் சொத்து சித்தமருத்துவம், அதை எல்லோரும் பயன்படுத்தவேண்டும்

குறைந்த செலவில் கிடைக்கும் சித்த மருத்துவத்தை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். சித்த மருத்துவ...

அறநெறியுடன் வாழ தமிழ் கற்கவேண்டும்- ஜோ.மல்லூரி பேச்சு

அயல்மொழி மயக்கத்தில் இருந்து தெளிந்து, தமிழை கற்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திரைப்பட நடிகரும், கவிஞருமான ஜோ.மல்லூரி தெரிவித்தார்.  ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி,...

யாழ்ப்பாணம் வழி காட்டுகிறது- பனைபொருட்கள் வாரம் கொண்டாட்டம்

நல்லூர்  சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி வடமாகாண சபையால் யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி...

1330 திருக்குறள்களையும் பள்ளிகளில் கற்பிக்கக்கோரி வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து வழக்குகளும், முதியோர் இல்லங்களும்  அதிகரித்துள்ளன....

பெண்ணுரிமைப் போராளி’ மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்.

'பெண்ணுரிமைப் போராளி' மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள் 27.6.1962 19ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்திலும் கூட இசை வேளாளர் சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு...

தமிழ்ப்பண்பாட்டின் அங்கம் பனைமரம், அதைக் காக்க யாழ் அரசு முயற்சி.

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ஜுலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய...