சமுதாயம்
ஈரோட்டின் அடையாளங்களுள் ஒன்றான மணிக்கூண்டைக் காணவில்லை
ஈரோடு மாநகரில் பல்வேறு பெருமைகளின் ஒன்றாக இருப்பது மணிக்கூண்டு. ஈஸ்வரன் கோவிலின் எதிரில் செல்லும் ஈஸ்வரன் கோவில் வீதி நிறைவடையும் இடத்தில் கடைவீதியின் அடையாள...
குறுந்தகவல் அனுப்பினால் போதும், குறைகள் தீரும்– ஈரோடு மாவட்ட ஆட்சியரின் புது முயற்சி.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தேவையில்லை. ஒரு குறுந்தகவல் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். (மக்களின் சேவைக்கு முன் உதாரணம்)...
ஆதித்தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநாள் இன்று (மே 5 ).
"தமிழ்த் தேசியத்தின் முன்னோடி" அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள் (5.5.1912) விடுதலையொன்று வேண்டும்; அதுவும் தொல்குடி தமிழருக்கே முதலில் வேண்டும், என்று முழக்கமிட்டவர் அயோத்திதாசப்...
கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு.
நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில்...
கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப் 21)தொடக்கம்.
மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப். 21) நடக்கிறது....
படித்தவர்கள் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்– சவுமியா அன்புமணி வேதனை.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி சென்னை போர் ப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான 'சென்னை டர்ன்ஸ் பிங்க்'...
தமிழகமுதல்வரின் உறவுப் பெண்ணுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தது சிபிஎம் கட்சி.
கமல்-தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர். ஆர்த்திகா-தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இருவரும்...
அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் — தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாட்டுக் காட்சிகள்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பொன்காளியம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது அதிகாலையில் ஆயிரக்கணக்கான தீப்பந்தங்களுடன் அம்மன் பவனி ஏப்ரல் 10 ஆம் நாளன்று...
இசைமுரசு நாகூர் அனீபாவுக்கு ஜவாஹிருல்லாவின் நெஞ்சம் நெகிழும் பதிவு.
இசை முரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம் இறைவனிடமே திரும்ப...
இயக்குனர் பாலாஜி தற்கொலைக்கு விஜய், பாலிமர், ஜீ,மக்கள் ஆகிய தொலைக்காட்சிகள் காரணமா?
இந்தித் திணிப்பு சமக்கிருத திணிப்புப் பற்றி பேசுகிறோம் . சின்னத்திரையில் வேரூன்றியுள்ள கலாச்சார திணிப்பால் ஒரு உயிர் பலியாகி விட்டது ! சின்னத்திரையின் முன்னணி...