சமுதாயம்
தமிழர்விளையாட்டைக் காக்க ஆதித்தனார் வழியில் செல்லும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு 'தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை' தொடங்கப் பட்டுள்ளது. இதை...
ஜெ வைக் காப்பாற்ற நாமக்கல் கண்ணகி சிலை உடைப்பா? நாளேடு கேள்வி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைக்கப்பட்ட கண்ணகி சிலையை, மார்ச் 14 இரவு, மர்ம நபர்கள் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். இது,...
இந்தியா கலாச்சாரம் மிளிரும் நாடு என்று இனி எவனும் சொல்லாதீர்கள்
இந்தியாவின் மகள்" படம் பார்த்து 3 மணி நேரம் ஆகிவிட்டது.. இன்னும் பதட்டம் அடங்கவில்லை.. உள்ளே ஒரு சொல்லமுடியாத அழுத்தம் பரவிக்கிடக்கிறது.. மகளை பெற்றவன்...
மாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்
இசை, நாடகம் உள்ளிட்ட மேடைநிகழ்ச்சிகளை, பொறுப்பேற்று நடத்தித்தருவதற்காக 2012 ஏப்ரலில் தொடங்கிய நிறுவனம் எஸ்.எஸ். இண்டர் நேஷனல் லைவ் . கடந்த 3 ஆண்டுகளில்...
காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மவுசு பனாரஸ் பட்டுக்கு இல்லையே, பனாரஸ்காரர்கள் ஆதங்கம்
சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழக கருத்தரங்கிற்கு பதிவாளர். பாண்டே அழைத்திருந்தார். பல்கலைக்கழக வளாகம் விரிந்து பரந்த அமைதியான அற்புதமான இடம். கங்கை நதிக்கரையிலே மதன்மோகன் மாளவியா...
பிப்ரவரி 7, தேவநேயப் பாவாணரின் 114 ஆவது பிறந்தநாள்
பிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து தேவேந்தரனார் என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும்...
நாம்தமிழர்கட்சியின் பண்பாட்டு அமைப்பாக வீரத்தமிழர்முன்னணி- பிப்ரவரி 7 இல் தொடக்கம்
இந்துமுன்னணி என்கிற அமைப்பின் மூலம் கடவுள்நம்பிக்கையுள்ளவர்களை எல்லாம் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இந்துத்துவா வினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நாம்தமிழர்கட்சி....
மதுக்குடித்தால் தலைமுடி உதிரும், தோல்நோய் வரும், வைரமுத்து எச்சரிக்கை
வீ கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆடல், பாடல், பேஷன் ஷோ, பரிசுப்போட்டிகள் என...
மென்பொறியாளர்கள் முறுக்கு சுடுகிறார்கள்- ஒரு வியப்புக் கொண்டாட்டம்
தஞ்சையைக் களமாகக் கொண்டு செயல்படும் செம்மைவனம் அமைப்பு. அண்மையில் பொங்கல்கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திமுடித்தது. அதைத்தொடர்ந்து வருகிற மே மாதம் 3 ஆம் நாள் ஒரு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் “ஈழவர் பொங்கல் விழா”
தமிழரின் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகளாக நாட்டுப்புற கலைகள் கருதப்படுகின்றன. இசையும் நடனமும் மிக பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக விளங்கி வந்துள்ளன. நாட்டுப்புற மக்கள்...