அரசியல்

ஜெயலலிதாவை நம்பினால் இப்படித்தான் – வேல்முருகனுக்கு எதிராகக் கருத்து சொல்லும் மக்கள்

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார். கடலூரில் ஏப்ரல் 18 திங்கள்கிழமை செய்தியாளர்கள்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள் செய்யவேண்டியது என்ன?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழீழ ஆதரவாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஓர் ஈழத்தமிழரின் கருத்து..... ஒரு விடுதலைப்போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு...

தமிழகத்தை மலையாளி, கன்னடர் ஆண்டது போதும் தமிழர் ஆள வாய்ப்புக் கொடுங்கள் – சீமான் பேச்சு

கோவை சிங்காநல்லூரில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன்...

பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகர்களாக நியமிக்காத ஜெ அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடந்த மாதம் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற  முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாட்டில்...

சீமானை ஆதரித்துப் பரப்புரை செய்யவிருக்கிறார் பாரதிராஜா

கடலூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:– நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்...

திட்டமிட்டு அறுபதாயிரம் கோடி வருவாய் இழப்பு செய்த ஜெ அரசு, ஊடகங்கள் இதைப் பேச மறுப்பது ஏன்? – மே 17 இயக்கம் கேள்வி

ஏப்ரல் 14 அன்று சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக - திமுக செய்த மின்சார ஊழல் குறித்தான ஆவணப்படம்...

ஜெயலலிதா பரப்புரைக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்க 40 ஏக்கர் விளைநிலங்கள் பாழ், விவசாயிகள் பேரதிர்ச்சி – இந்தப் பாவம் சும்மா விடுமா?

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையையொட்டி ஹெலிபேடு அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு...

சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத ஜெயலலிதா மதுவிலக்குக் கொண்டு வருவாரா? – சீமான் கேள்வி

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமா...

ஜெயலலிதா பரப்புரைக் கூட்டங்கள் என்ன திறந்த வெளி சித்ரவதைக் கூடங்களா? – கொதிக்கும் ஆர்வலர்கள்

தேர்தல் பரப்புரை என்றால் அனல் பறக்கும் என்பது அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கொளுத்தும் கோடை...

200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரைவிடும் தமிழ்மக்கள் – இந்தக் கொடுமை உலகில் எங்கேனும் உண்டா?

கோடை வெயிலின் உக்கிரம் மக்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் இளம் பிஞ்சுகள் முதல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள்...