அரசியல்
தந்திரமாக சமக்கிருதத்தைத் திணிக்கிறது மோடி அரசு – எச்சரிக்கிறார் கி.வீரமணி
மூன்றாவது மொழி - விருப்பப்பட்டவர் படிக்கலாம் என்று தந்திரமாகச் சொல்லி சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பிஜேபி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை...
தமிழக நலனைக் கணக்கில் கொள்ளாமல் தரமற்ற அணு உலைகளை நிறுவுவதா? – சுப. உதயகுமார் போர்க்கோலம்
கூடங்குளத்தில், கூடுதல் அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில், வருகிற மார்ச் 14–ந்தேதி முதல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற...
தமிழகத் தேர்தல் இந்திய விவசாயிகளின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் – அதிர வைக்கும் தகவல்
பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரைவர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு...
தமிழக அரசு ஏழுதமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- கி. வெங்கட்ராமன்
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு...
பேரறிவாளனை பரோலில் விட ஜெயலலிதாவுக்கு மனம் வருமா? எதிர்பார்ப்பில் உறவினர்கள்
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தாராளமாக பரோல் தரப்பட்டது குறித்த சர்ச்சைகள் ஓயாத நிலையில், தண்டனை முடிய சுமார் நான்கு...
இந்தித் திணிப்பை விட மோசமானது சமக்கிருதத் திணிப்பு – மோடி அரசுக்கு கி.வீரமணி கடும்கண்டனம்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை என்பது சமஸ்கிருதத்தைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸின் துறையாகவே மாறி விட்டது. இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்துக் கண்டனங்கள் குவியட்டும்...
தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி வருவார்- பழ.நெடுமாறன் நம்பிக்கை
ஈழத் தமிழர் சிக்கல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது...
தமிழ்மொழிப்போர் ஈகிகளுக்கு தில்லியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
மொழி சமத்துவம் மற்றும் உரிமைக்கான பரப்பியக்கம் என்ற அமைப்பின் சார்பில் பிப்ரவரி 22 அன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உலக தாய்மொழிகள் தின...
அழிந்து போன சமக்கிருத மொழித் திணிப்பை, தமிழர்கள் ஏற்கவே மாட்டோம் – கு.இராமகிருட்டிணன் திட்டவட்டம்
மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் சமக்கிருத மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி...
தமிழர்கள் மீது பொய்வழக்குப் போட்ட ஆந்திர காவல்துறைக்குச் சவுக்கடி- வழக்கறிஞர் ஆவேசம்
செம்மரக் கடத்தல் வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாததால், தமிழகத்தைச் சேர்ந்த 351 பேரை திருப்பதி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது. இவர்களில் ஆந்திரச் சிறைகளில் இருந்த...