அரசியல்

எளியமக்களின் சாபம் மோடியை வீழ்த்தும் – கண்கலங்க வைக்கும் உண்மை நிகழ்வு

திமுகவின் அரியலூர் மாவட்டச்செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். மோடி அரசின் இக்கொடிய திட்டம் எவ்வளவு ஆழமாக...

சட்டமன்றத்திலேயே மக்களை ஏமாற்றிய பால்வள அமைச்சர் – சான்றுகளுடன் அம்பலம்

10 ரூபாய்க்கு ஆவின்பால்" ஏற்கெனவே இருக்கும் திட்டத்தை "புதிய திட்டம் போல் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் என்றும்,"பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம்" குறித்த...

கதிராமங்கலம் மக்களோடு கடைசிவரை துணைநிற்போம் – சீமான் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களைப் பதித்து வருகின்றது....

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கொதிப்பு

மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னையில் (ஜூலை 10-2017) தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,...

சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சி – தடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர்

வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத்...

இந்தியாவெங்கும் இந்தித்திணிப்பு – ட்விட்டரில் பொங்கிய தமிழச்சி

அண்மையில், ‘இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டுமா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை ட்விட்டரில் நடத்தியது ஒரு தொலைக்காட்சி. அதில்...

என் நிகழ்ச்சிகளுக்குப் பெரும்கூட்டம் சேர்ந்தது சிங்களர்களுக்கு அச்சமூட்டியது – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர்...

ஒரே மேடையில் சீமானும் வேல்முருகனும்- தமிழ்த்தேசியர்கள் மகிழ்ச்சி

கதிராமங்கலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய்...

செம்மொழி நிறுவனத்தின் தகுதியைக் குறைப்பதா? – பாஜகவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இடம் மாற்றும் மத்திய அரசை எச்சரித்து திராவிட முன்னேற்றக்கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார் அவ்வறிக்கையில்... செம்மொழித் தமிழாய்வு மத்திய...

செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தை மூடுவதா? -தமுஎகச கண்டனம்

செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தை மூடும் மத்திய அரசு! தமுஎகச கண்டணம் சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசு அமைப்பான செம்மொழித் தமிழ் உயராய்வு. மையத்தை...