அரசியல்
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை போன்றே காஷ்மீர் நிலத்திலும் நடந்துவருகிறது – சீமான் வேதனை
காஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டம், சீமான் கண்டனம்! இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர்...
மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். – நாம் தமிழர் மாணவர் பாசறை!
மாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். - நாம் தமிழர் மாணவர்...
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பை உடனே தொடங்குங்கள் – அதிமுக அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அமைந்துள்ளது. இதனை படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து...
சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் விவசாயப் பண்ணைகளை ஒப்படைக்கவேண்டும் – தமிழ் அமைச்சர் கோரிக்கை
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் சிங்கள விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் சந்திப்பு நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில்...
அத்துமீறி அணைகட்டும் ஆந்திர அரசு, வாழாவிருக்கும் தமிழக அரசு – சூலை 15 இல் மக்கள் போராட்டம்
சட்டப்படி தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரை “ஒரு சொட்டு நீர்கூட தர முடியாது” என கர்நாடக அரசும் அரசியல்வாதிகளும் கூறி வரும் நிலையில்,...
முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன் – ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம்
நுங்கம்பாக்கம் சுவாதி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த ஒய்.ஜி. மகேந்திரன் , எஸ்.வி சேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக் கோரி...
இரட்டைமலை சீனிவாசனார் வழியில் நடப்போம் – சீமான் உறுதி
மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். கீழ்சாதி என்ற சாதி...
பறிபோகும் தமிழக அரசு மருத்துவக்கல்லூரி உயர்படிப்புகள் – அபாய எச்சரிக்கை செய்யும் மருத்துவர்
மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள DM ,MCh போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை , இந்தியா முழுவதுக்குமான...
வடநாட்டில் அவமானப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை – விருந்துக்கழைத்து மூக்கறுப்பதா? மணியரசன் ஆவேசம்
அரித்துவாரில் அவமானப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர். பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
காவல்துறைக்கு எதிராக எழுதுவதை நிறுத்து – பத்திரிகையாளருக்கு மிரட்டல்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பேசிய காரணத்தாலேயே ஊடகவியலாளர் பிரபாத் சிங் மூன்று மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில்...