அரசியல்
80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீட்டை தூக்கி எறிந்த முதலமைச்சர்
80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின்...
நீட் தேர்வு தரமானதல்ல – ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கம்
NEET மற்றுமொரு விளக்கம் : நாம் சொன்னாலோ அல்லது தமிழ் ஊடகங்கள் சொன்னாலோ , இவர்களுக்கு என்ன தெரியும் என்பார்கள் ஆதலால் , தேசிய...
குஜராத்திலும் நீட் தேர்வுக்கெதிராக மாணவர்கள் போராட்டம்
அரியலூரில் அனிதா என்னும் ஏழை மாணவி மருத்துவம் படிக்க முழுத்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தனது கனவு சிதைந்து போனதை அடுத்து அவர் தற்கொலை...
நீட் எதிர்ப்புப் போராட்டம் – தினகரனைத் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவும் இரத்து செய்தார்
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூர் மாணவி அனிதா மரணம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு...
தைரியம் தெம்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் – பாஜகவுக்கு மு.க.ஸ்டாலினின் 5 கேள்விகள்
உரியதகுதி இருந்தும் நீட் தேர்வால் மருத்துவப்படிப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் நிரந்தர...
திருச்சியில் பொதுக்கூட்டத் திடல் காலியாக இருந்தது. தடை விதிக்கப்பட்டதும் இப்போது நிரம்பி வழிகிறது.
நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில...
அனிதா இறுதிநிகழ்வுக்கு விஜயகாந்த் போனது வெறும் விளம்பரத்திற்கா? -நீதிமன்றத்தடையால் கொதிக்கும் மக்கள்
நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அனிதா மரணத்திற்கு நீதி...
அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் -சிறை வாயிலில் மாணவி வளர்மதி உறுதி
தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவியுமான வளர்மதி, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக...
குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி கோவை சிறையில் இருந்து விடுதலை ஆனார்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை பிரசாரம் செய்த வளர்மதியும், ஜெயந்தியும் ஜூலை-12 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் கைது செய்யப்பட்டனர். ஜூலை-12...
எளிய மக்களின் மனசாட்சியின் குரல் மதிப்புமிகு கௌரி லங்கேஷ் – சீமான் புகழ் வணக்கம்
கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய...










