அரசியல்

நெய்வேலி மின்சாரம் பொது, காவிரி நீர் கன்னடர்களுக்கா? – சீமான் ஆவேச போர்க்கோலம்

தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து வரும் 15-09- 2016 வியாழக்கிழமை...

தம்பி தங்கவேலுவைப் பெற்றதில் தமிழினமே பெருமை கொள்கிறது – சீமான் பெருமிதம்!

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கும் அதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கும்  சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

9 வயதில் சிந்தனை தலைவர் பட்டம் பெறும் சிறுமி

போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில்...

தூய்மையான மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குக் கடைசி இடம் – தேசிய ஆய்வறிக்கை தகவல்

இந்திய அளவில் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செப்டம்பர்...

கர்நாடக வங்கி முற்றுகை – கன்னட அமைப்புகளுக்கு நாம்தமிழர்கட்சி பதிலடி

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக...

தலைவர் பிரபாகரனைப் போல் தலைமைத்துவ பண்புகள் வேண்டும் – மாணவர்களுக்கு தமிழ் அமைச்சர் அறிவுரை

தமிழ் மாகாணத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சித்திர போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், வடமாகாண விவசாயம் மற்றும்...

மலேசியாவில் இலங்கை தூதரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – சிங்கள பிரதமர் ரணில் தகவல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிங்கள அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே...

திலீபன் நினைவிடத்தின் இன்றைய இழிநிலை – குமுறும் தமிழர்கள்

இந்தியப்படை ஈழம் சென்றிருந்த காலகட்டம். விடுதலைப்புலிகள், ஈழத் தமிழ் மக்கள் சார்பில் 5 கோரிக்கைகளை 13-09- 1987 அன்று இந்தியா உயரதிகாரிகளின் கையில் நேரடியாகக்...

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்றொரு சபாநாயகர் இருந்தார் – ஒரு பத்திரிகையாளரின் குறிப்பு

இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர் மோகன். தற்போது தமிழகத்தின் முன்னணி நாளேடொன்றில் பணியாற்றுகிறார். சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவராகவும்...

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது – தேசிய குற்ற ஆவணம் அறிக்கை

தலித்துகள் மீதான வன்முறை தமிழ்நாட்டில் அதிகரிப்பு!தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் தகவல்! தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்....