அரசியல்
கூடங்குளம் அணு உலை இயக்கப்பட்டால் பேரழிவு உறுதி- சுப.உதயகுமார் எச்சரிக்கை
கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த...
7 தமிழர்கள் விடுதலையைத் தள்ளிப்போடுவது நீதியாகாது- தமிழக அரசுக்கு பல கட்சியினர் எடுத்துரைப்பு
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் எழுவர் விடுதலைக்கான கூட்டியக்கத்தின் சார்பில் 4.01.2016 நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள்...
கேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி
மூணாறில் தமிழ்க் குடும்பங்களுக்கு கேரள அரசு வழங்கிய 8 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட புகாரில் இடுக்கி கம்யூனிஸ்ட் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும்...
24 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருக்கிறேன், என்னை விடுதலை செய்யுங்கள்- பேரறிவாளன் உருக்கமான மனு
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் ஏ.ஜி.பேரறிவாளன் (வயது 44). இவர், தமிழக கவர்னர் ரோசைய்யாவுக்கு கருணை...
2016 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆண்டு- தமிழீழம் அமைய பாடுபடுவோம்
புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப்...
சனவரி 24, தைப்பூச நாளை அரசுவிடுமுறையாக அறிவிக்க வீரத்தமிழர்முன்னணி கோரிக்கை
திருமுருகன் பிறந்த “தைப்பூச பெருவிழா”விற்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.........
எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 தமிழர்களை விடுதலை செய்க – ஜெ அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் தொடங்குவதை முன்னிட்டு ராஜீவ் கொலை குற்றம் சுமத்தப்பட்ட 7 தமிழர்களையும் 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும்...
விஜயகாந்த் திமுகவோடுதான் கூட்டணி வைப்பார்- சீமான் தகவல்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 20 நாட்களுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார். அந்தவகையில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட...
தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்- பெ.மணியரசன்
மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு...
தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பை அரசு அகற்றவேண்டும்- பழ.நெடுமாறன் கோரிக்கை
ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி...