அரசியல்

விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்

காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...

உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்த விக்னேசின் இறுதி நிகழ்வு

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் செப்டம்பர் 15...

காவிரிச் சிக்கலில், ஜெயலலிதா குறட்டைவிட்டுத் தூங்குகிறார் – சுப்புலட்சுமி கொதிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாள் விழாவில் திமு கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் பேசியது . ....

யாரும் உயிரைத் தரவேண்டாம், உணர்வைத் தந்தால் போதும் – கண்ணீருடன் சீமான் வேண்டுகோள்

சென்னையில் செப்டம்பர் 15 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட...

தீக்குளித்த விக்னேஷ், தமிழினத்தைக் காக்க வைத்த ஆறு கோரிக்கைகள்

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க...

செப்டம்பர் 16 முழுஅடைப்புப் போராட்டம் – ஜெயலலிதா அமைதியாக இருப்பது ஏன்?

காவிரி பிரச்னையில், கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், நாளை, முழு...

கன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

கர்நாடகாவில் அப்பாவித் தமிழ்மக்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டும் உடைமைகள் நாசமாக்கப்பட்டும் நிர்கதியாக நிற்கின்றனர். இரண்டு நாட்களில் சுமுகநிலை திரும்பியதென்று சொல்லிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கப்...

காவிரிநீர்ச் சிக்கல் – ஓரணியில் திமுக, மதிமுக, நாம்தமிழர்கட்சி

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை மறுநாள் (16-ந்தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன....

பெங்களூர் கலவரத்தின் அதிரவைக்கும் பின்னணி – அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்

காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவும், தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்தும்,...