அரசியல்

ரோஹிங்கியா முஸ்லீம்கள் நிலை, கண்களில் உதிரம் வழிகிறது – சீமான் வேதனை

மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! –சீமான் அறிவிப்பு இதுகுறித்து நாம் தமிழர்...

சீனாவுடன் திருப்பூர் போட்டிபோட ஜிஎஸ்டி வரி குறைப்பு கட்டாயம் – ஸ்மிருதிராணியிடம் திருப்பூர் எம்பி நேரில் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதிராணியை நேரில் சந்தித்து, கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் மையம் அமைக்க சிறப்பு...

கன்னட ரஜினி படம் ஓடாது என்பதால் கமல் படம் – பாஜகவைத் தாக்கும் சுப,உதயகுமாரன்

God Complex (கடவுள் பிரமை) பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் முதல்வராகப் போகிறாராமே? இதுதான் மேற்குறிப்பிட்ட நோயின் முக்கிய அறிகுறியே! எடுத்த எடுப்பிலேயே முதல்வர்தான்...

தலைவன் என்றழைக்க தகுதியுடைய ஒரே ஒருவன் மேதகு பிரபாகரன் – சுரேஷ் காமாட்சி

யார் நமக்கான தலைவனாக இருக்க முடியும்? மக்களுக்காக தன்னை இழந்து உன்னதமான பண்பு கொண்டவரை தலைவனாக ஏற்பதுதான் போலியான தலைவர்களைத் துரத்தியடிக்கும். ஆளாளுக்கு தலைவன்...

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் (முழுவடிவில்)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு (செப்டம்பர் 21, 2017 வியாழன்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில்...

கெஜ்ரிவால் கேட்டார், கமல் மறுத்தார் – சந்திப்பில் நடந்தது இதுதானாம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அவருக்கு பூச்செண்டு கொடுத்து கமல்...

எடப்பாடி பழனிச்சாமி காக்கி டிரவுசர் போடுவதுதான் பாக்கி – சுபவீ விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரைக் கைது செய்தார்.அதன்பின், சங்கராச்சாரிகளிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்தார்....

நாங்கள் இந்தியர்கள் அல்ல தமிழர்கள் – ஐநாவில் ஓங்கி ஒலித்த வ.கெளதமன்

ஜெனிவாவில் நடைபெறும் 36 ஆவது ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்ற இயக்குநர் வ.கௌதமன் 19.09.2017 அன்று ஆற்றிய உரையின் முழுவடிவம்......

நாம்தமிழர்கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா? என்ற கேள்விக்கு நடிகை கஸ்தூரியின் பதில் இதுதான்

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பில், “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று, செப்டம்பர் 18...

நீட் தேர்வை நார்நாராய்க் கிழித்துப் போட்ட நாம்தமிழர் கருத்தரங்கம்

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கம்...