அரசியல்

திருமுருகன்காந்தியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற காவல்துறை – என்ன நடந்தது?

செபடம்பர் 29 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றதாக பரபரப்பு. என்ன நடந்தது? அவரே எழுதியுள்ள விளக்கம்.... இன்று...

மோடி,அருணஜெட்லியை கிழித்துத் தொங்கவிட்ட யஷ்வந்த்சின்கா கட்டுரை இதுதான்

மோடி அரசுக்கு எதிராக புயலைக் கிளப்பியுள்ள "நான் இப்பொழுது கட்டாயம் பேசியாக வேண்டும்" யஸ்வந்த் சின்ஹாவின் கட்டுரை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக...

எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர்சங்கம் எதிர்ப்பு

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் நடிகர் சங்கம் வேண்டுகோள்.......!! திருமிகு சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் வெறும் நடிகர்...

ஐநா சபையில் வைகோவுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

தமிழக மீனவர்கள் குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும் வைகோ உரை ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில், இன்று செப்டெம்பர்...

நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகாரத்தைக் காட்டாதீர்கள் – குஷ்பு கோபம்

அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர்...

தமிழக அரசுக்கு, சிவாஜி குடும்பம் சார்பில் நடிகர் பிரபு திடீர் வேண்டுகோள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் வருகிற 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மணிமண்டப...

ஆந்திர அறிஞருக்குக் கொலை மிரட்டல் விடும் குறிப்பிட்ட சாதியினர்

பேராசிரியர் காஞ்ச்சா அய்லயா, ஆந்திரா/தெலங்கானா அறிவுலகத்தால்பெரிதும் மதிக்கப்படும் அறிஞர். இந்துமத ஜாதி ஆதிக்கத்தை தனது ஆயவு நூல்களால் அதிர வைத்தவர். 2007 ஆம் ஆண்டில்...

சிங்கள ஜனாதிபதி படத்தைச் செருப்பால் அடித்த மதிமுகவினர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சிங்களர்கள் நடத்திய தமிழினப்படுகொலை பற்றி எடுத்துரைத்து தமிழீழத்துக்கு ஆதரவாகப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைத் தாக்க அங்கிருந்த சிங்களர்கள்...

மாற்றுத்திறனாளிகளிடம் மன்னிப்பு கேட்ட சுப.உதயகுமாரன்

சில நாட்களுக்கு முன் பச்சைத் தமிழகம் தலைவர் டாக்டர். சுப. உதயகுமார் தனது முகநூல் பதிவில் நொண்டிச்சாக்கு என்று பதிவிட்டு இருந்தார். சில மாற்றுத்...

வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?

கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி...