அரசியல்
இடைக்கால யாப்பு வரைபை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
சிங்கள அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசியல்சாசன இடைக்கால வரைவு, தமிழ்மக்களை அழித்தொழிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்...... தமிழர்களை...
சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுப்பு, நிபந்தனைகள் இவைதான்
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில்...
கமலுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறாரா பிரகாஷ்ராஜ்?
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நல்ல நட்பு உண்டு. கவுரி...
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் – அமைச்சர் மா.பா.பாண்டியராஜனுக்கு சீமான் கோரிக்கை
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில்...
மரணத்துக்குப் பின் மனித உரிமைப் போராளி விருது பெற்ற கெளரிலங்கேஷ்
அன்னா பொலிட்கோவ்ஸ்காயா விருது பஸ்தூன் இனப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பாகிஸ்தான் சமூகச் செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில், மதவாதத்தை எதிர்த்துப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர்...
ஆயுட்காலம் முழுக்க தலைவராக இருக்க ஆசைப்படக்கூடாது – ஐங்கரநேசன் அறிவுரை
மக்கள் சமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக...
அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்
அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...
தாஜ்மகால் வேண்டாம், செங்கோட்டை மட்டும் வேண்டுமா? – பாஜகவைத் தோலுரிக்கும் சீமான்
சுற்றுலாப்பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்திரப்பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்தலங்கள்...
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் தமிழக அமைச்சர்
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி குழுவினரை மிரட்டி தம் சித்தாந்தங்களைத் தமிழகத்தில் பரப்ப ஆர்...
மரணப்படுக்கையில் கணவர், பார்க்க சசிகலாவுக்கு அனுமதி மறுப்பு சட்டப்படி தவறு
சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து...










