Tag: டாஸ்மாக்

மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் – மகளிர் ஆயம் வலியுறுத்தல்

மூடியது மூடியதாகவே இருக்கட்டும், மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று மகளிர் ஆயம் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்றின்...

மதுக்கடைகளை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு – வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்துப்...

சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக...

திமுகவினர் இலாபம் சம்பாதிக்க உச்சநீதிமன்றம் வரை போய் போராடும் அதிமுக அரசு

இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள்...

நாளை மதுக்கடைகள் திறப்பு – வயது வாரியாக விற்பனை உட்பட 11 விதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று...

நாளை மக்கள் ஊரடங்கு – டாஸ்மாக் நிலை என்ன? அமைச்சர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது பற்றியும், இந்த விசயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது – மருத்துவர்இராமதாசு வேதனை

முழு மதுவிலக்குக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் தருணம் வந்துவிட்டது! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை... தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட...

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடக் காரணம் தமிழரா? சண்டிகரைச் சேர்ந்தவரா? – ஒரு விளக்கம்

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலுதான் காரணம் என்று சொல்லப்பட்டுவந்தது. ஆனால் சில ஊடகங்களில் அத்தீர்ப்புக்குக் காரணமானவர்...

இளைஞர்கள் நல்வழி செல்ல என் இலாபத்தை விட்டுக்கொடுத்தேன் – திரைப்பட இயக்குநரின் சமூக அக்கறை

தமிழில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. அந்தப்படத்தின் பெயர் பகிரி. இந்தப் படத்தில் நாயகன், நாயகி இருவரது...