Slide
தமிழ்நாட்டு மக்களை ஆணவத்துடன் அவமதித்த பிரதமர் மோடி – வெடிக்கும் விமர்சனங்கள்
இராமேசுவரத்தில் பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு தொடர்வண்டிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்....
மீண்டும் நிர்மலாசீதாராமன் செங்கோட்டையன் இரகசிய சந்திப்பு – அதிமுக பரபரப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச்...
கட்டுக்கட்டாகப் பணம் சிக்கிய நீதிபதிக்குப் பதவி – ஆம் ஆத்மியை வீழ்த்தியதற்கு பரிசு?
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த மாதம் இவரது வீட்டின் உள்ளே பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது.இந்நிகழ்வு ஒன்றியம்...
எடப்பாடி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது – ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல்
2026 சட்டமன்றத் தேர்தலில், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்து அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக முயல்கிறது.இதற்கு ஒத்துவரவில்லை என்றால் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப்...
எடப்பாடி மோடி சந்திப்பு – மாறுபட்ட தகவல்கள்
பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு...
ஓட்டுக்குப் பணம் கொடுத்து பெறும் அதிகாரம் மக்களுக்கானதன்று – சீமான் காட்டம்
தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மதுரை கோச்சடையில் ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற ஆலோசனைக்...
மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பு – பெ.மணியரசன் கோபம்
சென்னை உயர் நீதிமன்ற ஆணையைத் தூக்கியெறிந்து கோவை – மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் வேள்விச்சாலையில் தமிழ்மொழிப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக நீதிமன்ற அவமதிப்பு...
நீட் விலக்குக்காக அனைத்துக்கட்சிக் கூட்டம் இப்போது கூட்டப்படுவது எதனால்?
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும் என்றும்,இதற்காக அனைத்து...
அதிமுக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் – சுவரொட்டிகளால் பரபரப்பு
2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி...
எடப்பாடி பழனிச்சாமி புதிய மனு – காரணம் என்ன?
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல்...










