Slide
சீமானை மிரட்டுகிறதா திமுக?
நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் சட்டத்தை நாடாளுமன்றத்தில்...
நீட் விலக்கு பெற திமுக அரசு என்னென்ன செய்தது? – மு.க.ஸ்டாலின் பட்டியல்
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று...
பாஜக அரசின் ஆணவத்துக்கு சம்மட்டி அடி – உச்சநீதிமன்றத்தீர்ப்பு விவரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி...
பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி
05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்...
ஆளுநர் இரவியை பதவி நீக்கம் செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப்...
தலைவராக நீடிக்க அண்ணாமலை கடைசிநேர முயற்சி – கசியும் தகவல்கள்
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்படுவார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல, தமிழ்நாடு பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை என்று...
அமைச்சர் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்? – விவரம்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.இரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை...
நாட்டு மக்களின் வயிறு எரிகிறது – எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசு
வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு...
பிரதமர் மோடியுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு நடக்கவில்லை – ஏன்?
நேற்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி.அவரை அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி.தினகரன் ஆகியோர் சந்திக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. மூன்று பேரும் நேரம் கேட்டிருக்கிறார்கள் என்றும்...
தமிழ்நாட்டு மக்களை ஆணவத்துடன் அவமதித்த பிரதமர் மோடி – வெடிக்கும் விமர்சனங்கள்
இராமேசுவரத்தில் பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு தொடர்வண்டிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்....










