Slide
எடப்பாடியைக் கடுமையாகச் சாட தந்தைபெரியாரைப் பயன்படுத்திய தினகரன்
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றிய நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவை...
ரஜினி,கமல் ஆகிய இருவரும் பாஜகவின் ஏஜெண்டுகள் – எழுத்தாளர் குற்றச்சாட்டு
எழுத்தாளர் சாருநிவேதிதா, கமல்,ரஜினி ஆகிய இருவருமே பாஜகவின் முகவர்கள்தாம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்த அவருடைய முகநூல் பதிவு.... கமலை விமர்சித்ததும் என்னை...
நாம்தமிழர்கட்சி கூட்டத்தில் ஆசிரியை சபரிமாலா, நடிகை கஸ்தூரி பங்கேற்பு
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா? என்கிற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நாம்தமிழர்கட்சியின் மருத்துவப்பாசறை நடத்தவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (18-09-2017) நடக்கவுள்ள...
இரட்டைமலை சீனிவாசனாருக்குப் பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கம் செலுத்துவோம் – சீமான்
18-09-2017 தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் - அதையொட்டி அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள...
பெண்களைக் கேவலப்படுத்தும் துப்பறிவாளன்- வெளுக்கும் எழுத்தாளர்
சமீபத்தில் பார்த்த ஆண்மய்ய சினிமாக்களில் உச்சம் மிஷ்கினின் 'துப்பறிவாளன்'. படத்தில் மூன்று பெண்கள். ஒருவர் பிக்பாக்கெட், இன்னொருவர் கொலைகாரி, மூன்றாமவரோ படுத்த படுக்கையிலிருந்து எழுந்து...
கள்ளிச்செடி கூட வளரும் தமிழகத்தில் பாஜக வளராது – சீமான் திட்டவட்டம்
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 16-09-2017 (சனிக்கிழமை)...
அடடா இப்பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா – பாவலரேறு
பெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி! அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...
எச்.ராஜா தோல்வி – தேசபக்தாளின் தோல்வியை தேசமே கொண்டாடுகிறது
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய...
சாரணர் இயக்கத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது – எச்.ராஜா படுதோல்வி
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013ம் ஆண்டு தேர்தல்...
இது தமிழரின் தொன்மைக்கான போராட்டம் – கீழடியில் சுப.வீ பேச்சு
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன. 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில் 2,500க்கும் பழமையான...










