Slide

பெங்களூருவின் ஐம்பதாவது மேயராக ஒரு தமிழ்ப்பெண்

பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி, துணை மேயராக இருந்த ஹேமாவதி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய மேயர்– துணை மேயர் ஆகியோரை...

2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தைப் பாதுகாக்க ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன், பெ.மணியரசன் கோரிக்கை

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து...

தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் சிறை சென்றவர் அருகோ – சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் புகழாரம்

‘தினத்தந்தி’ நிறுவனர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இலக்கிய பரிசளிப்பு விழாவும், சி.பா.ஆதித்தனாரின்...

விண்மீன்கள் கூட்டம், என் வாசல் தோட்டம் – பாடலாசிரியர் அண்ணாமலைக்கான அஞ்சலிக் குறிப்பு

‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் (செப்டம்பர் 27)...

சிபிராஜூக்கு ஏறுமுகம்

ஒரு இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்கள் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. அப்படங்களைத்...

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியில் பேசுவதா? – சுஷ்மாசுவராஜுக்குக் கண்டனம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 71-ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பேசினார். முன்னதாக...

நல்லாசிரியர் விருது பெற்ற வேலம்மாள் பள்ளி முதன்மை முதல்வர்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் ஆசிரியர்...

சி.பா.ஆதித்தனார் தமிழர் தந்தை ஆனது எப்படி?

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி...

மூத்த தமிழறிஞர் விருது பெறுகிறார் அருகோ

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளையொட்டி இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 இலட்சமும், சிறந்த இலக்கிய...

விடுதலைப்புலிகளுக்கு ஆன்மபலம் தந்த மாவீரன் திலீபன் நினைவுநாள் (செப் -26) இன்று

சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி திலீபன் நினைவு நாள் 26.9.1987 உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள்...