Slide

பழம்பெருமை மிக்க திரையரங்கை புதுப்பொலிவு பெற வைத்த பிதாமகன்

பிரசாத்ஸ்டுடியோ என்பது தமிழ்த்திரையுலக வளர்ச்சிக்கு வித்திட்ட இடங்களில் ஒன்று. அதில் மக்கள் பார்வைக்கு வருமுன்பே படக்குழுவினர், புகழ்பெற்றவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் படம் பார்க்கும்...

5 ஆம் நாளாகப் பட்டினிப்போர் – அலட்சிய அரசு, கோபத்தில் மக்கள்

நீர் நிலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அரசியல்கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஈரோடு அருகே இருக்கும் கனிராவுத்தர் குளம் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி...

உழவர் உலகு உய்ய, பசுமை வளம் பொங்க நம்மாழ்வார் நினைவைப் போற்றுவோம் – சீமான் புகழாரம்

இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்த முதுபெரும் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் மறைவு இயற்கையை நேசிக்கும் அனைவரையும் துயரத்தில்...

முதன்முறை அதிமுகவுக்கு ஒரு தமிழ்ப்பெண் தலைமையேற்கிறார் – அரசியல் பார்வையாளர்கள் கருத்து

செயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று ( டிசம்பர் 29-2016 ) சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

பொய்வழக்குப் போட கஞ்சா தேவையில்லை, பழைய 500 ரூபாய் போதும் – மோடியை விளாசும் பொதுசனம்

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் நவம்பர் மாதம்...

2016 இன் சூப்பர்ஹிட் படமான ரெமோ வழியில் மியாவ் – தயாரிப்பாளர் வின்சென்ட் உற்சாகம்

முழுக்க முழுக்க 'செல்பி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'மியாவ்'. 'குளோபல் வுட்ஸ் மூவிஸ்' சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்...

அதிமுக பொதுச்செயலராக சசிகலாவையே தேர்ந்தெடுக்கவேண்டும் – கி.வீரமணி அறிவுறுத்தல்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மறைவு காரணமாக அப்பொறுப்புக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க - அந்த அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வருகின்ற...

கடும் புயல் வருவது எதனால்? சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்.

பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து...

ஜல்லிக்கட்டுக்குப் பதிலாக காளைத்திருவிழா -பெ.மணியரசன் அதிரடி

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் (18.12.2016) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர்...