Slide
எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மோடி – இராகுல்காந்தி வெளிப்படை
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார் இராகுல்காந்தி.ஜூன் 20 அன்று காங்கிரசு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் அரசியல் – கி.வீரமணி அறிக்கை
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் மரணமடைந்தனர்.ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில...
மோடி கார் மீது செருப்பு வீச்சு – பாஜகவினர் பதற்றம்
18 ஆவது மக்களவைத் தேர்தலில் வென்று தொடர்ந்து, ஜூன் ஒன்பதாம் தேதியன்று மூன்றாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றார் மோடி. பதவியேற்ற பிறகு, நேற்று...
சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் அதிலும் பல பிழைகள் – மு.க.ஸ்டாலின் கடிதம்
புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
மேற்குவங்கத்தில் புதிய தலையிடி – பிரதமர் மோடி கவலை
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், கூச்பெஹாரில் உள்ள மதன் மோகன் கோயிலுக்குச் சென்று...
கி.மு 6 ஆம் நூற்றாண்டில் படிப்பறிவு எழுத்தறிவு கொண்டது தமிழ்ச் சமுதாயம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தொல்லியல் துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும்...
சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...
பதவியேற்று 17 நாட்களில் ஆட்சிக்கு ஆபத்தா? – பாஜகவினர் கலக்கம்
18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்தின்...
திருவள்ளுவர் பாறைக்குக் கடற்பாலத் திட்டத்தில் மாற்றம் தேவை – பெ.மணியரசன் கோரிக்கை
கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறைக்கு விவேகானந்தர் பாறை வழியாகச் செல்லும் கடற்பாலத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
வேலுமணியிடம் அடிபணிந்த எடப்பாடி – தேர்தல் புறக்கணிப்பு பின்னணி
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.பாமக சார்பில்...










