Slide
இலாகா ஒதுக்கீட்டில் கடும் சிக்கல் – மோடி திணறல்
குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3 ஆவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத்...
ஆளுநர் பதவி – ஜி.எஸ்.டி. கூடாது – ததேபே அதிரடி
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 2024 சூன் 8 – 9 ஆகிய நாட்களில், ஓசூர் எஸ்.எஸ். மகால் அரங்கத்தில்...
வி.கே.பாண்டியன் நாம் தமிழர் கட்சியில் இணையவேண்டும் – வலுக்கும் கோரிக்கை
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின்...
மோடி அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு 52 ஆம் இடம் – 71 அமைச்சர்கள் பட்டியல்
இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா...
வடக்கிலும் பரவிய தீ – பாஜக ஆளும் மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது....
மோடி சீக்கிரமே வீட்டுக்குப் போவார் – நாராயணசாமி நம்பிக்கை
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தேர்தலுக்கு...
மருத்துவர் அய்யாவை மதித்திருந்தால் மரியாதை கிடைத்திருக்கும் – பாமகவினர் வேதனை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில்,தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பாமக.மொத்தம் பத்து தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, தருமபுரி தொகுதியில் இரண்டாமிடத்தையும், எட்டு தொகுதிகளில் மூன்றாமிடத்தையும்,...
நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு தொடக்கம் முதலே குளறுபடியாகவே உள்ளது. தமிழ்நாடு அரசும் மக்களும் தீவிரமாக அதை எதிர்த்தாலும் அதை நீக்க ஒன்றிய...
தமிழீழம் அமைய அமெரிக்கா துணை நிற்க தீர்மானம் – பழ.நெடுமாறன் வரவேற்பு
தனித் தமிழீழம் காண விரும்பும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியான தீர்வாகும் என அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் வைலிநிக்கல் என்பவர்...
சசிகலா ஓபிஎஸ் அழைப்பு – எடப்பாடி நிராகரிப்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. அதனால், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வமும்...










