விமர்சனம்
அதே கண்கள் – திரைப்பட விமர்சனம்
சிறு வயதில் பார்வையை இழக்கும் நாயகனின் கதை என்பதால் படத்துக்கு இந்தப் பெயர். கண்பார்வையற்ற நாயகன் கலையரசன் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்....
பைரவா – திரைப்பட விமர்சனம்
காதலிக்கப் போராடுவது என்கிற இடத்திலிருந்து காதலிக்காகப் போராடுவது என்கிற இடத்துக்கு வந்ததோடு அதிலொரு சமூகச்சிக்கலையும் கலந்து கொடுத்து தன் ரசிகர்கள் மட்டுமின்றி வெகுமக்களின் மதிப்பையும்...
மியாவ் – திரைப்பட விமர்சனம்
ஒருசில கதைகளுக்கு மட்டும்தான் எவ்வளவு முறை சொல்கிறோம் என்பதைத்தாண்டி எப்படிச் சொல்கிறோம் என்பதில் அதன் வெற்றி அமையும். அவற்றில் பழிவாங்கும் கதைகளும் அடக்கம். வழக்கமான...
மாவீரன் கிட்டு – திரைப்பட விமர்சனம்
ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டில் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய தோழர் சுசீந்திரன், மாவீரன் கிட்டுவில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் ஜாதிவெறியையும், பிற்படுத்தப்பட்டவர் -...
ரெமோ – திரைப்பட விமர்சனம்
வேலை வெட்டி இல்லாத இளைஞராகவே நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் உயரிய இலட்சியம் கொண்ட கலைஞன் வேடம். நாடக நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன்,...
எம்.எஸ்.தோனி , தி அன்டோல்ட் ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான படம், மட்டைப் பந்தாட்ட வீரர் (கிரிக்கெட்) எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின்...
ஆண்டவன் கட்டளை – திரைப்பட விமர்சனம்
சொந்த அக்காவின் நகைகளை வாங்கிக் கடன்பட்ட விஜயசேதுபதி, வெளிநாடு போய் சம்பாதித்து கடனை அடைத்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். அதற்காக மதுரைப் பக்கத்திலிருந்து நண்பர்...
தொடரி – திரைப்பட விமர்சனம்
தில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே...
பகிரி – திரைப்பட விமர்சனம்
சென்னைக்கு மிக அருகில் இருந்தபோதும் சென்னையின் உலகமயமாதல் வசீகரத்தில் வீழ்ந்துவிடாமல் விவசாயம்தான் அடிப்படைத் தேவை என்று வாழும் அப்பாவுக்கும், விவசாய நிலத்தை விற்று அரசாங்க...
இருமுகன் – திரைப்பட விமர்சனம்
கதாநாயகனாகவும் எதிர்நாயகனாகவும் இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்திருப்பதால் படத்துக்கு இருமுகன் என்று பெயர். இரட்டைவேடங்களிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம். படத்தில் அவர் ராணியாக வருவதைக்காட்டிலும்...










