Tag: விஜய்

கூட்டணிக்குக் கெஞ்சும் விஜய் – அம்பலப்படுத்திய டிடிவி.தினகரன்

சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில்...

சீமானை காப்பியடிக்கும் விஜய் – வெளியான விமர்சனம்

தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை நியமித்துள்ளார் நடிகர் விஜய். இந்தக் குழுவில், ஆனந்த்...

பாதிக்கப்பட்டோரை விஜய் தனிமையில் சந்தித்தது இதற்காக – சீமான் திடுக் தகவல்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது.... கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்துக்கு முதன்மைக் காரணம் விஜய்தான். தவறு இல்லை...

சீமானை விட விஜய் எந்த விதத்தில் உசத்தி? – சேரன் கேள்வி

இயக்குநர் சேரன், தம்முடைய கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருபவர்.அவர் நடிகர் விஜய் குறித்து எதிர்த்தும் ஆதரித்தும் பதிவுகள் இட்டிருக்கிறார். அதனால் அவருடைன் சமூகவலைதளம்...

கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பிய குடும்பம் – விஜய் அதிர்ச்சி

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக...

பனையூரில் வாக்குப்பதிவு நடத்துவாரா? – சீமான் கேள்வி

சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதன் ஒரு பகுதி.... என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது....

விஜய்யின் செயல் அருவெறுப்பானது – ஏராளமானோர் விமர்சனம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100 க்கும்...

சிபிஐயின் எஃப் ஐ ஆரிலும் விஜய் கட்சியினர் மீதே குற்றச்சாட்டு

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை...

விஜய் கட்சியிலிருந்து புஸ்ஸி ஆனந்த் நீக்கம்?

செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பின்பு அக்கட்சி செயலிழந்து...

விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி – எடப்பாடி அணி அழைப்பு

முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், இந்நாள் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான அதிமுகவைச் சேர்ந்த ஆர்பி.உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... முதலமைச்சர் எதற்கெடுத்தாலும்...