Tag: மகாராஷ்டிரா
இரு மாநில தேர்தல் அறிவிப்பில் உள்நோக்கம் – ஆணையம் மீது விமர்சனம்
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதில், மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு – விவரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரசு (அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை...
காங்கிரசு கோரிக்கை – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மோடி
மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள...
பாஜகவின் படுதோல்வியைப் பறைசாற்றும் வடமாநில நிகழ்வுகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன்...
இராகுல் போல இன்னொருவரையும் தகுதிநீக்கத் திட்டம் – அடிபணியமாட்டேன் என ஆவேசம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரேயின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது பாஜக. அதோடு, பால்தாக்கரே வாரிசு உத்தவ்தாக்கரேயுடன் இருக்கும் சிவசேனா அணியினருக்கு பல்வேறு...
மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்க ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா 130 கோடி – சீமான் அதிர்ச்சித்தகவல்
வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 அன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி - இர்வின் சாலையில்...
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம் – மும்பையில் முகக்கவசமும் தேவையில்லை
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒன்றியம் முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டு...
பாசகவின் செயல்களால் இந்தியா சிதறும் – சிவசேனா எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ச.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை...
மகாராஷ்டிரா பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள மிரா பயந்தரில் செல்வாக்குப் பெற்ற பா.ஜனதா தலைவராக இருந்தவர் கீதா ஜெயின்.இவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாகப்...
மராட்டியத்தில் இன்று முதல் தமிழகத்தில் எப்போது? – மக்கள் ஏக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் 18 ஆம் தேதி முதல் மராட்டிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) தனது சேவையை நிறுத்தியது....










