Tag: பேராசிரியை நிர்மலாதேவி
நிர்மலாதேவி விவகாரம் – கைதான முருகன் மனைவி வெளியிடும் திடுக் தகவல்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆளுநர் நியமித்த...
இரண்டு பேரைக் காட்டிக் கொடுத்த நிர்மலாதேவி – விசாரணையில் பரபரப்பு
கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டில் கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் காவலில்...
காவல்துறையிடம் சவால் விட்ட நிர்மலாதேவி – இராமதாசு திடுக் தகவல்
மாணவிகள் வழக்கில் ஆதாரங்களை அழிக்க சதி, ஆளுனர் துணை போகக் கூடாது என்று மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... பல்கலைக்கழக நிர்வாகத்தின்...
பேராசிரியை நிர்மலாதேவியைத் தப்பவைக்க முயற்சி?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில்...
ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபருக்கு அவமரியாதை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கும் தமிழக ஆளுநருக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கிறதெனப பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்...
எனக்கு மரியாதை தரமாட்டீர்களா? – நிருபர்களிடம் கெஞ்சிய ஆளுநர்
பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும்...
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் – குஷ்பு கருத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை...
பேராசிரியை நிர்மலாதேவி கைபேசி எண் வெளியிட்ட இராமதாசு – ஆளுநருக்குச் சிக்கலா?
பாலியல் வலை: ஆளுனர் விசாரணை செல்லாது - சிபிஐ விசாரணையே தீர்வு என்று சொல்கிறார் மருத்துவர் இராமதாசு. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
பாலியல் பேராசிரியைக்கும் ஆளுநருக்கும் தொடர்பு?
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார்...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியை கைது
விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி...










