Tag: தமிழ்நாடு
சாதிவாரிக் கணக்கெடுப்பு போல மொழிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை...
இயல் இசை நாடக மன்றத் தலைவராகிறார் சாலமன் பாப்பையா
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக இசையமைப்பாளர் தேவா இருக்கிறார். 2014 ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இவர் இந்தப் பொறுப்பை...
ஈழ ஏதிலியருக்கு மருத்துவப்படிப்பில் இடம் வேண்டும் – பழ.நெடுமாறன் கோரிக்கை
மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்...
துரைமுருகனைச் சந்திக்க மறுத்த மோடி – எச்சரிக்கை மணி அடிக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு
கர்நாடக அரசிடமிருந்து ஒன்றிய நீர் வளத்துறை பெற்ற மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு...
மேலும் 13 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஜூலை 19 ஆம் தேதி காலைவரை அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளனர், இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.........
ஜூலை 15 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை மக்கள் விரோத மோடிக்கு எதிர்ப்பு
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டிப் போய்க்கொண்டேயிருக்கிறது. சென்னையில்...
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தமிழர்கள் – வாகை சூட வாழ்த்தும் சீமான்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பல்வேறு போட்டிகளில்...
மொழிவழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்
(தமிழர்களுக்கு என மொழிவழி அடிப்படையில் ஒரே மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்து 15-12-2006 ‘தென்செய்தி’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே தரப்படுகிறது) ஆந்திர மாநிலத்திலிருந்து...
நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது தமிழக மாணவர்கள் என்ன செய்ய? – அமைச்சர் விளக்கம்
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் எனும் புதிய நுழைவுத்தேர்வை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள்...
தமிழ்நாட்டைப் பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்..... தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய...










