Tag: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமல்

தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான தற்காலிக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத இ- பட்ஜெட் முறையில் தாக்கல் செய்தார். நிதிநிலை...

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஒன்றிய அரசுச் செயலாளர் கவலை

இந்திய ஒன்றியத்தில் கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால்...

மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்திய வெள்ளை அறிக்கை – அன்புமணி அச்சம்

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் இன்று வெளீயிட்டார். அதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தின்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் - 1956 மற்றும்...

சட்டமன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி படம் திறப்பு – தனிமைப்படுத்தப்பட்ட அதிமுக

ஆகஸ்ட் 2,2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில்,ஒன்றிய...

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் விடுத்துள்ள வேண்டுகோள.... கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து...

கர்நாடகா பாசகவுக்கு எதிராக தமிழ்நாடு பாசக போராட்டம் – ஒரே நாடு எங்கே போனது? பெ.மணியரசன் கேள்வி

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள...

ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக...

கேரள எல்லையை உடனே மூடுங்கள் – சீமான் கோரிக்கை

/> நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல்...

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – காரணம் என்ன?

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருப்பதாவது..... தமிழகத்தில் கொரோனா...