Tag: தமிழ்நாடு
இன்று முதல் கத்திரி வெயில் – மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்....
அரசியல் சட்டத்திற்கெதிராகச் செயல்படும் ஆளுநர் – அடக்கி வைக்க பழ.நெடுமாறன் கோரிக்கை
தமிழக அரசைப் புறந்தள்ளிவிட்டு ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக நாளிதழில் வெளியான...
ஓராண்டுக்குள் 7 காவல்நிலைய மரணங்கள் – ஏழைகள் உயிர் அவ்வளவு மலிவா? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை, திருவல்லிக்கேணியில் வாகனப்பரிசோதனையின்போது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தம்பி விக்னேஷ் அவர்கள்...
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கடந்த சில நாட்களாக பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. இந்நிலையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று...
இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுவோர் 27 விழுக்காடு மட்டுமே – அமித்சாவுக்கு பழ.நெடுமாறன் பாடம்
தமிழர் தேசிய முன்னிணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.... “இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. மாநிலங்களுக்கிடையே தொடர்பு...
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தமிழகத்தில் கால் பதித்தது.இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாகப் பரவியது....
மோடிக்குப் பலமுறை நன்றி சொன்னது எதற்காக? – மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற அவருக்குக் கட்சி நிர்வாகிகள்...
பாசக காங்கிரசு ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை மதிக்காதா? – பழ.நெடுமாறன் கேள்வி
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்.... தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக்...
ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை – சான்றுடன் பெ.மணியரசன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்….. கடந்த...










