Tag: நாம்தமிழர்
சீமானின் கொள்கைகளைப் பேசுகிறதா மெர்சல்?- ஓர் அலசல்
மருத்துவம் என்ற தலைப்பிற்கு பதிலாக"மெர்சல்"என்ற தலைப்பை தம்பி அட்லி வைத்திருக்கிறார்.நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு பக்கம் 70ல் "நோய்நாடி நோய்முதல் நாடி அது...
ரோஹிங்கியா முஸ்லீம்கள் நிலை, கண்களில் உதிரம் வழிகிறது – சீமான் வேதனை
மியான்மரில் நடந்தேறும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக நாளை சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! –சீமான் அறிவிப்பு இதுகுறித்து நாம் தமிழர்...
நீட் தேர்வை நார்நாராய்க் கிழித்துப் போட்ட நாம்தமிழர் கருத்தரங்கம்
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கம்...
நாம்தமிழர்கட்சி சார்பாக ஐ.நா மனித உரிமைக் கூட்டத்துக்குச் சென்ற இயக்குநர் வெற்றிமாறன்
சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை 36 வது மனித உரிமை கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள, தமிழகத்திலிருந்து...
நாம்தமிழர்கட்சி கூட்டத்தில் ஆசிரியை சபரிமாலா, நடிகை கஸ்தூரி பங்கேற்பு
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா? என்கிற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நாம்தமிழர்கட்சியின் மருத்துவப்பாசறை நடத்தவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (18-09-2017) நடக்கவுள்ள...
இரட்டைமலை சீனிவாசனாருக்குப் பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கம் செலுத்துவோம் – சீமான்
18-09-2017 தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுநாள் - அதையொட்டி அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள...
நாம்தமிழர்கட்சியில் இணைந்தார் இயக்குநர் சேரன்
தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின்...
“தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்-சீமான் சூளுரை!
மொழியுணர்வையும் இன உணர்வவையும் உயிரெனக்கொண்டு வாழ்ந்தவரும் நாம் தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவருமான‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 36வது நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின்...
நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யவும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யவும் தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றிட வேண்டும்...
வைகோ மீதான போலி வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை
வைகோ ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சிறையில் இருக்கிறார். அவரைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. இந்நிலையில் சீமான் அவர் விடுதலையாக வேண்டும்...










