Tag: நாம்தமிழர்
ரஜினி அரசியல் வருகை பற்றி சீமான் கருத்து இதுதான்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியதாவது, ஐயா ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து புதிதாக ஒன்றும்...
ஆர்கேநகர் பணமழைகளுக்கு நடுவே உறுதியாக உயர்ந்த நாம்தமிழர் – கட்சியினர் உற்சாகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக அறிவிக்கப்பட்ட சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12,2017 -ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு...
ஆர்கே நகர் தேர்தலில் நாம்தமிழர்கட்சிக்கு ஆதரவு தரும் 12 அமைப்புகள் இவைதாம்
கடந்த 50 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழ் நாட்டின் உரிமைகளான தமிழ் உரிமை, காவிரி நீர், முல்லைப்பேரியாற்று அணை, பாலாற்றுப் பாசன வேளாண்மை,...
மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன், என் கருத்தைத் திரிக்காதீர்கள் – சீமான் சீற்றம்
நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன்...
கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பது குற்றமா? – பிரகாஷ் தற்கொலைக்கு நீதி கேட்கும் சீமான்
சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் தம்பி பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி...
மாவீரர்களின் புனிதக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம் – சீமான் மாவீரர்நாள் அறிக்கை
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர்...
ஆயுதப்படை காவலர் மாயழகு மீது நடவடிக்கை – உடனடியாக ரத்து செய்ய சீமான் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
சீன எந்திரங்களைத் தடுக்கும்வரை விடமாட்டோம் – சீமான் எச்சரிக்கை
விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் கடந்த 23-10-2017 அன்று காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக...
பொதுப்பட்டியலில் வேளாண்மை,தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான கொடுஞ்செயல் – சீமான்
வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயக்கின் பரிந்துரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள...
பச்சிளங்குழந்தைகள் உடலில் பற்றிய தீ, அரசே காரணம் – சீமான் சீற்றம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின்...










