Tag: தமிழீழம்
தமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம்...
அய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்
தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு அந்த இடத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக இடிப்பு – சிங்கள அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச்...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு
இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள மகசின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு...
தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை என்னவானார்?
தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசனின் உணர்வுப் பதிவு.... என் மனதில்...
தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27”!...
தமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி,,,,, இன்று தேசிய மாவீரர் நாள். இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது...
மாவீரர் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி! – சீமான் அறிக்கை
மாவீரர் நாள் 2020 - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்....
தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி
நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...
மாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி
மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க...