Tag: தமிழீழம்
தமிழீழக் கனவு உயிர்ப்போடிருக்கிறது – திலீபன் நினைவுநாளில் தமிழீழ மக்கள் எழுச்சி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய அமைதிப்படை அங்கு சென்றது.அப்போது இந்தியாவுக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த...
செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு
கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...
செம்மணிப் புதைகுழி கொடூரம் – ஒன்றிய தமிழக அரசுகளுக்கு கருணாஸ் கோரிக்கை
தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழி தமிழினப்படுகொலையின் சாட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செம்மணிக்கு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி...
தமிழீழத்திலும் கொண்டாடப்படும் தலையாடி – விவரம்
ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள். அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை...
தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது....
செம்மணி தமிழர் புதைகுழிகள் உலக நாடுகள் மெளனம் கலையுமா? – சீமான் கேள்வி
செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய...
செம்மணி அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தில் இழிசெயல் – ஐங்கரநேசன் கோபம்
செம்மணியில் அரசியல்வாதிகள் சிலரை வெளியேற்ற முற்பட்ட இழிசெயலை நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...
நெஞ்சை நடுங்க வைக்கும் செம்மணி புதைகுழி – தமிழ்த் தலைவர்கள் எங்கே?
தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை...
இன்னமும் இனப்படுகொலை நாளை நினைவு கூர்வது ஏன்? – சீமான் விளக்கம்
மே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண...
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...










