சமுதாயம்

உடுமலை கவுசல்யா மறுமணம் தொடர்பான சர்ச்சைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 25). இவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமியின்...

உடுமலை கவுசல்யா மறுமணம் – தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து...

நெல் ஜெயராமன் யார்? அவருக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி?

ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர்,...

நெல் ஜெயராமன் மறைவு – தமிழகத்துக்குப் பேரிழப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,...

கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்

இந்திய மட்டைப் பந்தாட்ட அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிசம்பர் 4,2018...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை...

கார்த்திகை தீபம் – ஆன்மீகம் மற்றும் அறிவியல் கதைகள்

நவம்பர் 23,2018 - கார்த்திகை மாதம் 7 ஆம் நாளான இன்உ கார்த்திகை தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பற்றிய ஆன்மீக மற்றும் அறிவியல் குறிப்புகள்...

விடிய விடிய கொட்டும் மழை – தண்ணீரில் மிதக்கிறது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்

தென்மேற்கு வங்கக் கடலில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள்...

இருநாட்களுக்குக் கனமழை – வானிலை அறிவிப்பால் 11 மாவட்ட மக்கள் கலக்கம்

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 18 ஆம் தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல்...

சென்னைக்கு நிம்மதி தந்த வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்து வரும் 3 தினங்களில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை...