சமுதாயம்
தை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்றுரைத்த 7 தமிழறிஞர்கள்
"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் " என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்! 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல்...
உடுமலை கெளசல்யா மறுமண சர்ச்சை – கொளத்தூர் மணி,தியாகு நீண்ட விளக்கம்
தமிழகத்தையே உலுக்கிய ஆணவக்கொலையில் தன் கணவரைப் பறிகொடுத்த கவுசல்யா, சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக்...
தமிழர் நிலமெங்கும் 3 நாட்கள் வேலுடன் கூடிய முருகன் குடில் – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார்,...
பில்கேட்ஸை வென்று முதலிடம் பிடித்தவர் இதில் தோற்றுவிட்டாரே?
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மட்டைப்பந்தாட்ட அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஐந்துநாள் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1...
உடுமலை கெளசல்யா மறுமணம் தொடர்பாக வந்துள்ள மற்றொரு அறிக்கை
உடுமலைப்பேட்டை கெளசல்யா மறுமணம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள். அவை தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வே.பாரதி வெளியிட்டுள்ள தன்னாய்வு அறிக்கை! 1)...
பவானி ஜமக்காளத் தொழிலைப் பாதுகாக்க சத்யபாமா எம்.பி முயற்சி
சனவரி 2 ஆம் தேதி நிதியமைச்சர் அருண்ஜெட்லியை திருப்பூர் பாரளுமன்ற உறுப்பினர் சத்யபாமா சந்தித்தார். அப்போது அவர், ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க...
கொளத்தூர்மணி தியாகு குற்றச்சாட்டுக்கு உடுமலை கெளசல்யா விளக்கம்
உடுமலைப்பேட்டை கெளசல்யா, சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்தார். அதன்பின் சமுதாயப்போராளியாகச் செயல்பட்டுவந்தார். அவர், அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம்...
ஆன்லைன் பேங்க்கிங்கில் ஆபத்து – மத்திய குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரைச் சொல்லி வங்கி சேவை, பணப் பரிவர்த்தனை, ஆனலைன் பேங்கிங், ஏடிஎம் சேவை போன்றவை வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை...
தந்தி டிவியிலிருந்து விலகியது ஏன்? – ரங்கராஜ் பாண்டே விளக்கம்
தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஏற்கெனவே அதுபோன்றதொரு செய்தி வந்து அது பொய்யானதால் இப்போதும்...










