சமுதாயம்
ரெட் அலர்ட் என்றால் என்ன? அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்யவேண்டும்?
ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இருநாட்கள் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்...
டிக்டாக் செயலிக்குத் தடை – அமல்படுத்தியது கூகுள்
கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காணொலிகள் வருவதால் டிக்டாக் எனும் செயலிக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று...
சித்திரை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டா?
ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும்...
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி
முன்னாள் தி.மு.க. எம்.பி யும் திரைப்பட நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது (வயது...
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைந்தார்
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் பிறந்த அவர் 60 ஆண்டுகளாக சிலப்பதிகார ஆய்வுகளில் தம்மை...
இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சதியே டிக் டாக் செயலி – அதிர்ச்சி தகவல்
சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி...
சரவணபவன் இராஜகோபால் ஜீவஜோதி விவகாரம் – அதிரவைக்கும் புதியதகவல்
2001 ஆம் ஆண்டு சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சரவணபவன்...
18 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெற்ற சரவணபவன் இராஜகோபால்
2001ம் ஆண்டு சரவணபவன் ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர்...
புவிசார் குறியீடு என்றால் என்ன? ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது எப்படி?
இந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. இதன்...
சாதி மதம் அற்றவர் சான்றிதழ் பெற்றவருக்குப் பாராட்டுகள் – இது சரியா?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி...










