சமுதாயம்

தோனி பற்றி விராட்கோலி கருத்து – ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய மட்டைப்பந்தாட்ட அணித் தலைவர் விராட் கோலி ட்விட்டரில், தோனியுடன் விளையாடிய அந்தப் போட்டியை தன்னால் மறக்க முடியாது எனவும், அது ஒரு ஸ்பெஷல்...

ஆச்சி மசாலா குறித்த செய்தியும் மறுப்பும்

சமையலுக்கான மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதலால் கேரளாவில்...

மூன்று தலைமுறையாக துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் – புதுக்கோட்டை ஆச்சரியம்

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி...

ரூ 2000 நோட்டு – ஆர் பி ஐ புதிய முடிவு

2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.1,000 , ரூ.500...

ஈரோட்டைத் தொடர்ந்து திண்டுக்கல் காரைக்குடியால் கிடைத்த பெருமை

ஒரு உற்பத்திப் பொருள், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்கு சொந்தமானது என்பதை அங்கீகரிப்பதற்காக, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு...

42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பூப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் 'நம்பர்-5'...

உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா?

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கனிராவுத்தர் குளத்தின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்கம் செயல்பட்டு...

ஆவின் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் அமல்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது....

கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் நீர் திறப்பு

கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து...

நொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக காலையில் இருந்து மாலை...