சமுதாயம்
சுர்ஜித் இழப்பில் கற்கவேண்டிய 13 பாடங்கள் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை
சுஜித் மரணம் நமக்கு சொல்லும் பாடங்கள் என்ன?: பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான்...
நம்பிக்கை வீண் சுர்ஜித் மறைந்தான் – தமிழகம் கண்ணீர்
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார்...
சிறுவன் சுர்ஜித் அவலம் – கமல் ரஜினி கருத்து
திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 3வது நாளாக 40 மணி...
ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுர்ஜித் – சீமான் கோரிக்கை
ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய அறிக்கையில்... திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில்...
தீபாவளி பட்டாசு வெடிக்க 6 விதிமுறைகள் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தீபாவளி திருநாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம்...
மேட்டூர் அணை நிரம்பியது – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது குறிப்பிடத்தக்கது....
2020 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம்,நேற்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 2020 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால்...
கனமழை – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட்...
பட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்
பட்டாசு வெடிப்பதனால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் காரணமாக பொதுநலன் கருதி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்....
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்?
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம்...










